sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மரக்கன்று உற்பத்தி பணியில் பேட்ரிக் பள்ளி மாணவர்கள்

/

மரக்கன்று உற்பத்தி பணியில் பேட்ரிக் பள்ளி மாணவர்கள்

மரக்கன்று உற்பத்தி பணியில் பேட்ரிக் பள்ளி மாணவர்கள்

மரக்கன்று உற்பத்தி பணியில் பேட்ரிக் பள்ளி மாணவர்கள்


ADDED : ஆக 07, 2011 01:33 AM

Google News

ADDED : ஆக 07, 2011 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : பேட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் மரக்கன்று உற்பத்தி பணியில் ஈடுபட்டனர்.ஈஷா யோகா சார்பில், லட்சக்கணக்கான மரக்கன்றுகள் நட்டு வளர்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இத் திட்டத்திற்கு தேவையான மரக்கன்றுகளை உற்பத்தி செய்யும் பணியில் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.அதன் ஒரு பகுதியாக, செயின்ட் பேட்ரிக் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் தேசிய பசுமைப்படையின் மாணவ, மாணவிகள் 100 பேர், மரக்கன்று உற்பத்தி செய்யும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.பிளாஸ்டிக் பைகளில் மண், உரம் நிரப்பி, விதைகள் இடும் பணி மேற்கொண்டனர். என்.எஸ். எஸ்., திட்ட அலுவலர் இளவழகன், பசுமைப்படை திட்ட அலுவலர் பாலன் ஆகியோர், மாணவர்களை வழிநடத்தினர்.








      Dinamalar
      Follow us