sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

திலாசுப்பேட்டை சாரண மாணவர்கள் நடைபயணம்

/

திலாசுப்பேட்டை சாரண மாணவர்கள் நடைபயணம்

திலாசுப்பேட்டை சாரண மாணவர்கள் நடைபயணம்

திலாசுப்பேட்டை சாரண மாணவர்கள் நடைபயணம்


ADDED : ஆக 18, 2011 04:33 AM

Google News

ADDED : ஆக 18, 2011 04:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : திலாசுப்பேட்டை அரசு ஆண்கள் நடுநிலைப் பள்ளியின் வீரவாஞ்சிநாதன் சாரணர் படையினர், ஒரு நாள் நடைப்பயணம் மேற்கொண்டனர்.

தலைமையாசிரியர் மூர்த்தி தலைமையில், சாரண அமைப்பு ஆணையர் கிருபாகரன் முன்னிலையில், சாரண ஆசிரியர் மோகன்ராஜ் வழிகாட்டுதலில் மேற்கொள்ளப்பட்ட நடைப்பயணத்தில் 32 சாரணர்கள் பங்கேற்றனர்.

நடைப் பயணம் மேற்கொண்ட சாரணர்கள் புது பஸ் நிலையம், கால்நடை மருத்துவமனை, வனத்துறை, தாவரவியல் பூங்கா ஆகிய இடங்களுக்குச் சென்றனர். சாரண மாணவர்களுக்கு விலங்குகள் மற்றும் தாவரங்கள் குறித்தும், மண் வகைகள் பற்றியும் விளக்கப்பட்டது.








      Dinamalar
      Follow us