sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பரோலில் வெளியே வந்த ஆயுள் தண்டனை கைதி மாயம்

/

பரோலில் வெளியே வந்த ஆயுள் தண்டனை கைதி மாயம்

பரோலில் வெளியே வந்த ஆயுள் தண்டனை கைதி மாயம்

பரோலில் வெளியே வந்த ஆயுள் தண்டனை கைதி மாயம்


ADDED : ஆக 18, 2011 04:33 AM

Google News

ADDED : ஆக 18, 2011 04:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : பரோலில் வெளியே வந்த ஆயுள் தண்டனைக் கைதி தலைமறைவானார்.

வினோபா நபர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அபிமன்யூ, 35. இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் இவரது மனைவியைக் கொலை செய்த வழக்கில் டி.நகர் போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர். அவர் தற்போது ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் இருந்து வந்தார். இவர் கடந்த 9ம் தேதி முதல் 15ம் தேதி வரை 6 நாட்கள் பரோலில் வீட்டிற்கு வந்துள்ளார். கடந்த 15ம் தேதி அபிமன்யூ சிறைக்குச் செல்லாமல் எங்கோ தலைமறைவாகி விட்டார். தகவல் அறிந்த சிறைக் கண்காணிப்பாளர் ஜெயகாந்தன் காலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். காலாப்பட்டு போலீசார் அபிமன்யூவைத் தேடி வருகின்றனர்.








      Dinamalar
      Follow us