sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

லாரி உரிமையாளர்கள் பாதுகாப்பு சங்கம் துவக்கம்

/

லாரி உரிமையாளர்கள் பாதுகாப்பு சங்கம் துவக்கம்

லாரி உரிமையாளர்கள் பாதுகாப்பு சங்கம் துவக்கம்

லாரி உரிமையாளர்கள் பாதுகாப்பு சங்கம் துவக்கம்


ADDED : ஆக 22, 2011 10:51 PM

Google News

ADDED : ஆக 22, 2011 10:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லியனூர் : புதுச்சேரி செங்கல், மணல் லாரி உரிமையாளர்கள் பாதுகாப்பு நலச்சங்க துவக்க விழா வில்லியனூர் லட்சுமி திருமண நிலையத்தில் நடந்தது.

சங்க ஆலோசகராக அழகானந்தம், தலைவராக மதியழகன், செயலாளராக ஜானகி, பொருளாளராக மனோகர் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில், திருட்டுத்தனமாக மணல் எடுப்பதை, அரசு முழுமையாக தடை செய்ய வேண்டும். டிராக்டர்களில் செங்கல் ஏற்றிச் செல்வதை தடை செய்ய வேண்டும். நலிந்து வரும் லாரி தொழிலை நிலைநிறுத்த மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும். லாரி உரிமையாளர் மற்றும் ஓட்டுநர்களுக்கு அரசு சார்பில் ஆயுள் காப்பீட்டு திட்டம் கொண்டு வர வேண்டும். அதிகமாக உள்ள லாரி இன்சூரன்ஸ் பிரிமியத் தொகையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.










      Dinamalar
      Follow us