sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அரசு நடுநிலைப் பள்ளியில் சாரணர் பயிற்சி முகாம்

/

அரசு நடுநிலைப் பள்ளியில் சாரணர் பயிற்சி முகாம்

அரசு நடுநிலைப் பள்ளியில் சாரணர் பயிற்சி முகாம்

அரசு நடுநிலைப் பள்ளியில் சாரணர் பயிற்சி முகாம்


ADDED : ஆக 29, 2011 10:55 PM

Google News

ADDED : ஆக 29, 2011 10:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : அர்ச்சுன சுப்புராய நாயக்கர் அரசு நடுநிலைப்பள்ளியில் இருநாள் சாரணர் பயிற்சி முகாம் நடந்தது.

முதலியார்பேட்டை அர்ச்சுன சுப்புராய நாயக்கர் அரசு நடுநிலைப்பள்ளி யில், சாரண சாரணியர் இயக்கம் மூலம் இரண்டு நாள் பயிற்சி முகாம் நடந்தது.

ஆசிரியை சியாமளா தேவி வரவேற்றார். சாரண அமைப்பு ஆணையர் கிருபாகரன் துவக்கி வைத்தார். சத்ரபதி சாரணர் இயக்கத்தின் முதல் நாள் பயிற்சி முகாமில் சாரணர்கள் வனத்துறைக்கு சென்று தூய்மைப்பணியில் ஈடுபட்டனர். சாரண ஆசிரியர் அரவிந்தர்ராஜா, காடுகளின் பயன்கள், வனவிலங்குகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து விளக்கினார். இரண்டாவது நாளில், சர்வசமய வழிபாடு நடைபெற்றது. 'பூச்சிக்கடிக்கு முதலுதவி' என்ற தலைப்பில் பனையடிக்குப்பம் அரசு நடுநிலைப்பள்ளி சாரண ஆசிரியர் புரு÷ஷாத்தமன் விளக்கம் அளித்தார்.நிறைவு விழாவில் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சுப்புராயன் சிறப்புரையாற்றினார். தலைமையாசிரியை பிரேமவிலாசினி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச் சியில் ஆசிரியர்கள் சரவணகுமார், மாலதி, உதயகுமாரி வாழ்த்தி பேசினர்.










      Dinamalar
      Follow us