sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மாணவர்களுக்கு பரிசளிப்பு

/

மாணவர்களுக்கு பரிசளிப்பு

மாணவர்களுக்கு பரிசளிப்பு

மாணவர்களுக்கு பரிசளிப்பு


ADDED : ஆக 29, 2011 10:56 PM

Google News

ADDED : ஆக 29, 2011 10:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர் : பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

பாகூரையடுத்த நிர்ணயப்பட்டு நண்பர்கள் நற்பணி மன்றம் சார்பில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. மாரியம்மன் கோவில் வளாகத்தில் பரிசளிப்பு விழாவிற்கு செயலாளர் பாலமுருகன் வரவேற்றார். தலைவர் பெருமாள் ராஜா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சுப்புரமணி முன்னிலை வகித்தார். பல்வேறு விளை யாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சப்-இன்ஸ்பெக்டர் வாணிதாசன், பரிசுகள் வழங்கி பாராட்டினார். பொருளாளர் தமிழ்மாறன் நன்றி கூறினார்.










      Dinamalar
      Follow us