sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கிருமாம்பாக்கம் பள்ளியில் கண் பரிசோதனை முகாம்

/

கிருமாம்பாக்கம் பள்ளியில் கண் பரிசோதனை முகாம்

கிருமாம்பாக்கம் பள்ளியில் கண் பரிசோதனை முகாம்

கிருமாம்பாக்கம் பள்ளியில் கண் பரிசோதனை முகாம்


ADDED : செப் 01, 2011 01:32 AM

Google News

ADDED : செப் 01, 2011 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருமாம்பாக்கம் : கிருமாம்பாக்கம் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கண்பரிசோதனை முகாம் நடந்தது.

கிருமாம்பாக்கம் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளி தேசிய பசுமைப்படை மற்றும் தேசியகண்பார்வை இழப்புத் திட்டம் சார்பில் கண்பரிசோதனை முகாம்நடந்தது. பள்ளி விரிவுரையாளர் அய்யனார் வரவேற்றார். துணை முதல்வர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். புதுச்சேரி அரசு மருத்துவமனை டாக்டர்கள் செந்தமிழன், அமுதா, கண் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினர். டாக்டர்கள் பூவராகவமூர்த்தி, ஆதிமூலம், கோகுலகுமார் ஆகியோர் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினர். முகாமில் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்தனர். முகாமிற்கான ஏற்பாடுகளை பள்ளி தேசிய பசுமைப்படை பொறுப்பாளர் நவபாலன், புதுச்சேரி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் செய்திருந்தனர். துணை முதல்வர் காளிதாஸ் நன்றி கூறினார்.










      Dinamalar
      Follow us