sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

நெட்டப்பாக்கம் கோவிலில் கியூ.ஆர்., கோடு உண்டியல்

/

நெட்டப்பாக்கம் கோவிலில் கியூ.ஆர்., கோடு உண்டியல்

நெட்டப்பாக்கம் கோவிலில் கியூ.ஆர்., கோடு உண்டியல்

நெட்டப்பாக்கம் கோவிலில் கியூ.ஆர்., கோடு உண்டியல்


ADDED : செப் 05, 2025 02:59 AM

Google News

ADDED : செப் 05, 2025 02:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெட்டப்பாக்கம்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, புதுச்சேரி மண்டலம் மற்றும் நெட்டப்பாக்கம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை சார்பில், நெட்டப்பாக்கம் பர்வத வர்த்தின சமேத ராமலிங்கேஸ்வரர் கோவிலில் கியூ.ஆர்., கோடு மூலம் காணிக்கை செலுத்தும் வகையில் உண்டியல் அமைக்கப்பட்டு, அதற்கான திறப்பு விழா நடந்தது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி புதுச்சேரி மண்டல மேலாளர் ரவிசங்கர் சாகூ தலைமை தாங்கினார். நெட்டப்பாக்கம் ஐ.ஓ.பி., வங்கி கிளை மேலாளர் விஜய் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக துணை சபாநாயகர் ராஜவேலு கலந்து கொண்டு கியூ.ஆர்., கோடு உண்டியலை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் வங்கி ஊழியர்கள், கோவில் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us