sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மழை பாதிப்பு: கவர்னர் ஆய்வு 

/

மழை பாதிப்பு: கவர்னர் ஆய்வு 

மழை பாதிப்பு: கவர்னர் ஆய்வு 

மழை பாதிப்பு: கவர்னர் ஆய்வு 


ADDED : டிச 02, 2024 04:54 AM

Google News

ADDED : டிச 02, 2024 04:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புயல், கனமழை காரணமாக புதுச்சேரி, வெங்கடா நகர் துணை மின் நிலையத்தில் தண்ணீர் தேங்கியது.

இதையறிந்த கவர்னர் கைலாஷ்நாதன், துணைமின் நிலையத்திற்கு சென்று பார்வையிட்டார். பின், கனகன் ஏரியை பார்வையிட்ட அவர், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கினார்.

அமைச்சர் நமச்சிவாயம், அரசு கொறடா ஆறுமுகம், ராமலிங்கம் எம்.எல்.ஏ., மின்துறை தலைமை கண்காணிப்பு பொறியாளர் சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.

தொடர்ந்து, கிருஷ்ணா நகரில் மழை நீர் சூழ்ந்த பகுதிகளை தேசிய பேரிடர் மீட்பு படையினருடன் கவர்னர் பார்வையிட்டு, பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஆரியபாளையம் மேம்பாலம், சங்கராபரணி ஆறு, வில்லியனுார் துணை மின் நிலையங்களையும் பார்வையிட்டார்.

இ.சி.ஆர். லாசுப்பேட்டை மாநில அவசரகால உதவி மையத்தில் அதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை நடத்தினர். தலைமைச் செயலர் சரத் சவுகான், கலெக்டர் குலோத்துங்கன், கவர்னரின் செயலர் நெடுஞ்செழியன், டி.ஐ.ஜி., சத்திய சுந்தரம் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us