sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பாகூர் பகுதியில் மழை பாதிப்பு; வேளாண் அதிகாரிகள் ஆய்வு

/

பாகூர் பகுதியில் மழை பாதிப்பு; வேளாண் அதிகாரிகள் ஆய்வு

பாகூர் பகுதியில் மழை பாதிப்பு; வேளாண் அதிகாரிகள் ஆய்வு

பாகூர் பகுதியில் மழை பாதிப்பு; வேளாண் அதிகாரிகள் ஆய்வு


ADDED : ஜன 09, 2024 07:10 AM

Google News

ADDED : ஜன 09, 2024 07:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர் : பாகூர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை, வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

பாகூர் பகுதியில் கன மழை பெய்தது. இதனால், பாகூர், குருவிநத்தம், சோரியாங்குப்பம், இருளஞ்சந்தை, சேலியமேடு உள்ளிட்ட கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த நெல், மணிலா, மரவள்ளி, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. குறிப்பாக, விழுப்புரம் - நாகப்பட்டினம் புறவழிச்சாலை பகுதியில் மழை சேத பாதிப்புகள் அதிகமாக உள்ளன.

இந்நிலையில், பயிற்சி வழி தொடர்பு திட்ட கூடுதல் வேளாண் இயக்குனர் வசந்தகுமார் தலைமையில், இணை வேளாண் இயக்குனர் சிவபெருமான், துணை வேளாண் இயக்குனர் குமாரவேல், வேளாண் அலுவலர் பரமநாதன் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று பாகூர் பகுதியில் மழையால் ஏற்பட்டுள்ள பயிர் சேதங்களை ஆய்வு செய்தனர்.

பாகூர் உழவர் உதவியக உதவி வேளாண் அலுவலர் முத்துக்குமார் மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us