sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பெருமாள் கோவிலில் இராப்பத்து உற்சவம்

/

பெருமாள் கோவிலில் இராப்பத்து உற்சவம்

பெருமாள் கோவிலில் இராப்பத்து உற்சவம்

பெருமாள் கோவிலில் இராப்பத்து உற்சவம்


ADDED : ஜன 14, 2025 06:35 AM

Google News

ADDED : ஜன 14, 2025 06:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லியனுார்: வில்லியனுார் தென்கலை வரதராஜ பெருமாள் கோவிலில் இராப்பத்து உற்சவம் நடந்து வருகிறது.

வில்லியனுாரில் உள்ள பிரசித்திபெற்ற தென்கலை வரதராஜ பெருமாள் கோவிலில், நேற்று 4ம் நாள் இராப்பத்து உற்சவம் நடந்தது. அதையொட்டி, சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனத்தை தொடர்ந்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மார்கழி மாதம் 30 நாட்களுக்கும் ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் தினமும் அதிகாலையில் வாசிக்கப்படுகிறது.

ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி சந்தானராமன் மற்றும் உற்சவதாரர்கள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us