sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

காரைக்கால் கலெக்டராக ரவிபிரகாஷ் பொறுப்பேற்பு

/

காரைக்கால் கலெக்டராக ரவிபிரகாஷ் பொறுப்பேற்பு

காரைக்கால் கலெக்டராக ரவிபிரகாஷ் பொறுப்பேற்பு

காரைக்கால் கலெக்டராக ரவிபிரகாஷ் பொறுப்பேற்பு


ADDED : ஆக 19, 2025 07:42 AM

Google News

ADDED : ஆக 19, 2025 07:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால் : காரைக்கால் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்ட ரவி பிரகாஷ் நேற்று பொறுப்பேற்றார்.

அப்போது அவர் கூறுகையில், புதுச்சேரியில் பி.சி.எஸ்., அதிகாரியாக பணிபுரிந்து பின்னர் ஐ.ஏ.எஸ்.,பதவி உயர்வு பெற்று தற்பொழுது காரைக்கால் கலெக்டராக பொறுப்பேற்றுள்ளேன். மக்களின் தேவையறிந்து திட்டங்களை செயல்படுத்தவும், மக்களுக்கு வெளிப்படையான நிர்வாகத்தை கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிகாரிகள், பொதுமக்களிடம் நேர்மையாகவும், கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். மக்களின் தேவைகளை உணர்ந்து அவற்றை நிறைவேற்ற வேண்டும். பொதுமக்கள் எந்த நேரமும் பொது பிரச்னைகளை என்னிடம் தெரிவிக்கலாம் என்றார். கலெக்டராக பொறுப்பேற்ற ரவி பிரகாஷிற்கு, துணை கலெக்டர்கள் அர்ஜுன் ராமகிருஷ்ணன், செந்தில்நாதன்,வெங்கட கிருஷ்ணன், உள்ளாட்சித்துறை துணை இயக்குனர் சுபாஷ், செய்தி மற்றும் விளம்பரத்துறை உதவி இயக்குனர் குலசேகரன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us