/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஊருக்குள் நுழைய தடை விதிக்க பரிந்துரை
/
ஊருக்குள் நுழைய தடை விதிக்க பரிந்துரை
ADDED : ஜன 07, 2024 05:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி:வில்லியனுார் அடுத்த உறுவையாறு பகுதியை சேர்ந்தவர் தனபால், 20; இவர் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல், அடிதடி உள்ளிட்ட வழக்குகள் மங்கலம் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளன.
மேலும், இவர் ஊருக்குள் வந்தால் பல பிரச்னைகள் வரும் என்பதால், இவரை 3 மாதங்கள் ஊருக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என, சப் இன்பெக்டர் சண்முகசத்தியா நேற்று கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.