sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வேளாண் இயக்குநரை நியமிக்க கோரிக்கை

/

வேளாண் இயக்குநரை நியமிக்க கோரிக்கை

வேளாண் இயக்குநரை நியமிக்க கோரிக்கை

வேளாண் இயக்குநரை நியமிக்க கோரிக்கை


ADDED : அக் 07, 2025 01:18 AM

Google News

ADDED : அக் 07, 2025 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி, ;வேளாண் இயக்குநரை உடனடியாக சீனியாரிட்டி அடிப்படையில் நியமிக்க வேண்டுமென விசாயிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

இதுகுறித்து சங்கத் தலைவர் கீதநாதன் விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரி வேளாண் துறை கடந்த இரண்டு மாதங்களாக இயக்குநர் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. பெரும்பாலான நிலங்கள் அனைத்தும் மனைகளாக பிரிக்கப்பட்டு விட்டது.தற்போது இருக்கும் சிறிய நிலத்தை நம்பி சாகுபடி செய்யும் விவசாயிகளை பாதுகாக்க வேளாண் துறை தவறி வருகிறது.பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ப விதைகள் கொடுப்பதில்லை. சாகுபடிக்கு ஏற்ப உரங்கள், பூச்சி மருந்துகள் கிடைப்பதில்லை. வேளாண் இயக்குநர் நியமனத்தில் பி. பி. எஸ். கேடர் வேண்டும் என்று கவர்னர் கூறினார்.

முன்னாள் வேளாண் இயக்குநர் வசந்தகுமார் பி. பி. எஸ் கேடர் இல்லை.

எனவே, சீனியாரிட்டி அடிப்படையில் தகுதி வாய்ந்த இயக்குநரை உடனடியாக நிரப்ப வேண்டும். இல்லையெனில், விவசாயிகளை திரட்டி வேளாண் துறை இயக்குநர் அலுவலகம் முற்றுகையிடப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us