sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 12, 2026 ,தை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 கான்ஸ்டபிள் எழுத்து தேர்வு தேதியை மாற்ற கோரிக்கை

/

 கான்ஸ்டபிள் எழுத்து தேர்வு தேதியை மாற்ற கோரிக்கை

 கான்ஸ்டபிள் எழுத்து தேர்வு தேதியை மாற்ற கோரிக்கை

 கான்ஸ்டபிள் எழுத்து தேர்வு தேதியை மாற்ற கோரிக்கை


ADDED : பிப் 01, 2026 05:19 AM

Google News

ADDED : பிப் 01, 2026 05:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: போலீஸ் கான்ஸ்டபிள் பணியிடத்திற்கான எழுத்து தேர்வை வேறு தேதிக்கு மாற்றி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி யூனியன் பிரதேச பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு தலைவர் எட்வர்டு சார்லஸ் அறிக்கை;

புதுச்சேரி காவல் துறையில் காலியாக உள்ள போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கான எழுத்துத் தேர்வு வரும் 8ம் தேதி நடைபெறும் என, தலைமை செயலகம் அறிவித்துள்ளது. அதே தேதியில் மத்திய ஆசிரியர் தகுதி் தேர்வுக்கான நுழைவுத் தேர்வு நடக்கிறது.

இதனால் இரண்டு தேர்வுக்கும் விண்ணப்பித்தவர்கள் இரண்டு தேர்வையும் ஒரே நாளில் எழுத முடியாத சுழல் ஏற்பட்டுள்ளது.

ஆகையால், இளைஞர்களின் நலனை கருதி போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வுக்கான தேதியை வேறு தேதிக்கு மாற்றி அமைக்க கவர்னர், முதல்வர் மற்றும் உள்துறை அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us