sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

உப்பனாறு வாய்க்காலை துார்வாரிட கோரிக்கை

/

உப்பனாறு வாய்க்காலை துார்வாரிட கோரிக்கை

உப்பனாறு வாய்க்காலை துார்வாரிட கோரிக்கை

உப்பனாறு வாய்க்காலை துார்வாரிட கோரிக்கை


ADDED : செப் 04, 2025 03:09 AM

Google News

ADDED : செப் 04, 2025 03:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : பருவ மழைக்கு முன்பாக, உப்பனாறு வாய்க்காலை துார்வாரிட வேண்டும் என மா.கம்யூ., கோரிக்கை விடுத்துள்ளது.

மா. கம்யூ., கோவிந்த சாலை கிளை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கிளை செயலாளர் செல்வராசு வரவேற்றார். கணேஷ் தலைமை தாங்கினார். நகர கமிட்டி செயலாளர் ஜோதிபாசு, மாநில குழு உறுப்பினர் சரவணன் பங்கேற்றனர்.

கூட்டத்தில், கோவிந்த சாலை பகுதியில் உள்ள உப்பனாறு கழிவுநீர் வாய்காலை, காமராஜ் சாலை முதல் மறைமலை அடிகள் சாலை வரை, பருவமழைக்கு முன் துார்வார வேண்டும். கோவிந்த சாலை முடக்கு மாரியம்மன் கோவில் பகுதியில் குடிநீர் குழாயில், கழிவுநீர் கலந்ததால் ஏற்பட்ட, சுகாதார சீர்கேடு காரணமாக பாதிக்கப்பட்ட 20 மேற்பட்டவர்கள் வாந்தி, விஷக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்பகுதியில் உள்ள குடிநீர் குழாய்களை மாற்றிட வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.






      Dinamalar
      Follow us