sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பணி நீக்க ஊழியர்கள் முதல்வருடன் சந்திப்பு

/

பணி நீக்க ஊழியர்கள் முதல்வருடன் சந்திப்பு

பணி நீக்க ஊழியர்கள் முதல்வருடன் சந்திப்பு

பணி நீக்க ஊழியர்கள் முதல்வருடன் சந்திப்பு


ADDED : பிப் 06, 2024 05:41 AM

Google News

ADDED : பிப் 06, 2024 05:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : பொதுப்பணித்துறையில் வேலை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் மீண்டும் வேலை கேட்டு சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை சட்டசபை வெளியில் காத்திருந்தனர்.

புதுச்சேரி பொதுப்பணித்துறையில் கடந்த 2009 ம் ஆண்டு பணி அமர்த்தப்பட்ட 2,600 ஊழியர்களை, கோர்ட் உத்தரவின் படி பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் முதல்வர் ரங்கசாமி பொதுப்பணித்துறையில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு ரூ. 10 ஆயிரம் சம்பளத்துடன் மீண்டும் பணி வழங்கப்படும் என்றார்.

இதையடுத்து நேற்று 500க்கும் மேற்பட்ட பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் சட்டசபையில் நேற்று மாலை 4 மணி முதல் காத்திருந்து, மாலை 6.30 மணிக்கு முதல்வர் ரங்கசாமியை சந்தித்து மீண்டும் வேலை கேட்டு பேசினர்.

அப்போது முதல்வர் ரங்கசாமி பொதுப்பணித்துறையில் 2009ம் ஆண்டு பணி அமர்த்தப்பட்ட 8 பேருக்கு பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் உள்ளது. இதற்கான தீர்ப்பு வந்த பிறகு பணி வழங்குவது குறித்து தெரிவிக்கிறேன் என்றார்.






      Dinamalar
      Follow us