sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கோவில் திருப்பணிக்கு ரூ.15 லட்சம் நிதி வழங்கல்

/

கோவில் திருப்பணிக்கு ரூ.15 லட்சம் நிதி வழங்கல்

கோவில் திருப்பணிக்கு ரூ.15 லட்சம் நிதி வழங்கல்

கோவில் திருப்பணிக்கு ரூ.15 லட்சம் நிதி வழங்கல்


ADDED : மே 07, 2025 11:49 PM

Google News

ADDED : மே 07, 2025 11:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: பூரணாங்குப்பம் அய்யனார் மற்றும் பிடாரி அம்மன் கோவில் திருப்பணிக்காக 15 லட்சம் ரூபாயை சபாநாயகர் செல்வம் திருப்பணிக் குழுவினரிடம் வழங்கினார்.

மணவெளி தொகுதி, பூரணாங்குப்பம் கிராமத்தில் அய்யனார் மற்றும் பிடாரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணி நடந்து வருகிறது. திருப்பணிக்காக இந்து சமய அறநிலைத்துறை சார்பில், 15 லட்சம் ரூபாய் நிதி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

தவளக்குப்பம் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், சபாநாயகர் செல்வம் நிதி வழங்கலுக்கான காசோலையை கோவில் திருப்பணி குழுவினரிடம் வழங்கினார்.

நிகழ்ச்சியில், கோவில் நிர்வாக அதிகாரி பாஸ்கரன் மற்றும் கோவில் திருப்பணி குழுவினர், கிராம முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us