sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

நிவாரணமாக புதுச்சேரிக்கு ரூ. 200 கோடி 

/

நிவாரணமாக புதுச்சேரிக்கு ரூ. 200 கோடி 

நிவாரணமாக புதுச்சேரிக்கு ரூ. 200 கோடி 

நிவாரணமாக புதுச்சேரிக்கு ரூ. 200 கோடி 


ADDED : டிச 04, 2024 05:22 AM

Google News

ADDED : டிச 04, 2024 05:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மத்திய அரசுக்கு எம்.பி., கடிதம்

புதுச்சேரி: பெஞ்சல் புயல் நிவாரணமாக ரூ. 200 கோடி வழங்க மத்திய அரசுக்கு செல்வகணபதி எம்.பி., கடிதம் எழுதி உள்ளார்.

அவரது கடிதத்தில்; புதுச்சேரியில் ஒரே நாளில் 51 செ.மீ., மழை கொட்டியது. புயலுக்கு 5 பேர் இறந்தனர். வெள்ளத்தில் புதுச்சேரி, காரைக்காலில் 25 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டன.

ஏராளமாவோர் வீடுகளை இழந்தனர். 50 ஆயிரம் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பல பகுதியில் துணை மின் நிலையங்களில் தண்ணீரில் மூழ்கியதால் மின்சாரம் இன்றி மக்கள் தவித்தனர். மீட்கப்பட்ட மக்கள் பள்ளி, அரசு கட்டடங்களில் தங்க வைக்கப்பட்டு இருப்பதால், மத்திய உள்துறை அமைச்சர் மத்திய உள்துறை அமைச்சர் ரூ. 200 கோடியை உடனடியாக நிவாரணமாக வழங்க வேண்டும்.

புதுச்சேரி காரைக்காலில் புயலால் ஏற்பட்ட சேதத்தை கணக்கிட மத்திய குழுவை நியமிக்க வேண்டும். மத்திய குழு அறிக்கை சமர்ப்பித்த பின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு புயல் நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us