sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மாற்றுத்திறனாளியிடம் ரூ.21 ஆயிரம் திருட்டு

/

மாற்றுத்திறனாளியிடம் ரூ.21 ஆயிரம் திருட்டு

மாற்றுத்திறனாளியிடம் ரூ.21 ஆயிரம் திருட்டு

மாற்றுத்திறனாளியிடம் ரூ.21 ஆயிரம் திருட்டு


ADDED : மார் 29, 2025 04:02 AM

Google News

ADDED : மார் 29, 2025 04:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: உருளையன்பேட்டையில் மாற்றுத்திறனாளியின் பணத்தை திருடிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி, உருளையன்பேட்டையை சேர்ந்தவர் அந்தோணி ரமேஷ், 68; மாற்றுத்திறனாளியான இவர் தனது குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வருகிறார்.இந்நிலையில், கடந்த 25ம் தேதி இவரது வீட்டில் வைத்திருந்த மணிபர்ஸ் திடீரென மாயமானது. இதையடுத்து, அந்தோனி ரமேஷ் மணிபர்சை தேடியபோது, வீட்டின் வெளியே வாசலில் கிடந்துள்ளது.

பின்னர், மணிபர்சை எடுத்து பார்த்தபோது, அதிலிருந்த ரூ. 21 ஆயிரம் பணம் மட்டும் திருடு போய் இருந்தது.இதுகுறித்து அந்தோணி ரமேஷ் அளித்த புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, வீட்டில் இருந்த மணிபர்சை திருடி, பணத்தை எடுத்து சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us