sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ரூ. 54 கோடியில் திட்ட பணிகள் முதல்வர் துவக்கிவைப்பு

/

ரூ. 54 கோடியில் திட்ட பணிகள் முதல்வர் துவக்கிவைப்பு

ரூ. 54 கோடியில் திட்ட பணிகள் முதல்வர் துவக்கிவைப்பு

ரூ. 54 கோடியில் திட்ட பணிகள் முதல்வர் துவக்கிவைப்பு


ADDED : மார் 15, 2024 12:13 AM

Google News

ADDED : மார் 15, 2024 12:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: காலாப்பட்டு தொகுதியில் மொத்தம் ரூ. 54 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப்பணிகளை முதல்வர் ரங்கசாமி நேற்று துவக்கி வைத்தார். அதில், கணபதி செட்டிக்குளம் மீனவ கிராமத்தில், கடல் அரிப்பு தடுக்க ரூ. 6.37 கோடி, பெரியகாலாப்பட்டு மீனவ கிராமத்தில் மீன் இறங்கு தளம் அமைக்க ரூ. 20.14, கருவடிக்குப்பம், பெரிய காலாலப்பட்டு வள்ளுவர் தெரு, ஆலக்குப்பம் அன்னை நகர் ஆகிய இடங்களில் சாலை அமைத்தல் உள்ளிட்ட பல இடங்களில் வளர்ச்சி திட்டப்பணிகள் துவக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கல்யாணம்சுந்தரம் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார்.பொதுப்பணித்துறை தலைமை பொறியார் மலைவாசன், உதவிப்பொறியாளர் ராமநாதன், இளநிலைப் பொறியாளர் வெங்கடேசன் உட்பட மீனவ கிராம முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

காலாப்பட்டு தொகுதியில் ரூ. 54 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.






      Dinamalar
      Follow us