sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஊரக வேளாண் பணி பயிற்சி

/

ஊரக வேளாண் பணி பயிற்சி

ஊரக வேளாண் பணி பயிற்சி

ஊரக வேளாண் பணி பயிற்சி


ADDED : பிப் 01, 2024 04:55 AM

Google News

ADDED : பிப் 01, 2024 04:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கனுார்: சுத்துக்கேணி பகுதியில் நெல் சாகுபடி முறைகள் குறித்து காரைக்கால் வேளாண் கல்லுாரி மாணவர்கள் விவசாயிகளிடம் கேட்டறிந்தனர்.

காரைக்கால் நேரு வேளாண் கல்லுாரி இறுதியாண்டு மாணவர்கள் சந்திரசேகர், அஜய், ராஜா நாகமுத்து, ரகுபதி, சஞ்சய்குமார், ஹேமநாத்குமார், சாய் மோகித், சாய்ராம், சீனுவாசன் உள்ளிட்டோர் காட்டேரிக்குப்பம் பகுதியில் ஊரக வேளாண்பணி அனுபவ பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக, காட்டேரிக்குப்பம், சுத்துக்கேணி, கொடாத்துார் பகுதிகளில் விவசாயிகளின் விவசாய நடைமுறைகள், நெல் சாகுபடி மற்றும் விற்பனை, அறுவடை முறை, நெல் தரம் குறித்து விவசாயிகளிடம் மாணவர்கள் கேட்டறிந்தனர். இதில், காட்டேரிக்குப்பம் உழவர் உதவியக வேளாண் அலுவலர் வெங்கடாசலம், களப்பணியாளர்கள் ஆதிநாராயணன், ஏழுமலை உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us