sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 குருவிநத்தம் அரசு பள்ளியில் கருத்தரங்கம் 

/

 குருவிநத்தம் அரசு பள்ளியில் கருத்தரங்கம் 

 குருவிநத்தம் அரசு பள்ளியில் கருத்தரங்கம் 

 குருவிநத்தம் அரசு பள்ளியில் கருத்தரங்கம் 


ADDED : நவ 18, 2025 05:40 AM

Google News

ADDED : நவ 18, 2025 05:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: குருவிநத்தம் பாரதிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளியில், பாதுகாப்பான இணைய பயன்பாடு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.

கருத்தரங்கிற்கு, பள்ளி தலைமையாசிரியர் குமார ராசு தலைமை தாங்கினார். தமிழாசிரியர் இரிசப்பன் வரவேற்றார்.

நல்லாசிரியர் வெற்றிவேல் 'இணைய வழிக் குற்றங்களும் தடுக்கும் வழிமுறைகளும்' குறித்து நோக்கவுரையாற்றினார்.

ட்ரஸ்ட் தொண்டு நிறுவனம் சார்பில், குழந்தை கள் மற்றும் இளைஞர்கள் தலைமைப் பண்புகள் குறித்து 7 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

இதில், தொண்டு நிறுவன ஆலோசகர் வைஷாலி, மனித வள மேலாண்மைப் பயிற்சியாளர் பூரணி, ஒருங்கிணைப்பாளர் ஐஸ்வர்யா ஆகியோர் கருத்துரையாற்றினார்.

கணிப்பொறி பயிற்று நர் பாலமுரளி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us