sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ராஜேஸ்வரி மகளிர் கல்லுாரியில் கருத்தரங்கம்

/

ராஜேஸ்வரி மகளிர் கல்லுாரியில் கருத்தரங்கம்

ராஜேஸ்வரி மகளிர் கல்லுாரியில் கருத்தரங்கம்

ராஜேஸ்வரி மகளிர் கல்லுாரியில் கருத்தரங்கம்


ADDED : ஜன 27, 2025 05:05 AM

Google News

ADDED : ஜன 27, 2025 05:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரக்காணம்: பொம்மையார்பாளையம் ராஜேஸ்வரி மகளிர் கல்லுாரியில் நவீன தொழில் முனைவு வழிகாட்டுதல் கருத்தரங்கம் நடந்தது.

ராஜேஸ்வரி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் எதிர்கால வணிக மாற்றத்திற்கான சவால்களுக்கு தீர்வுகாணும் வகையில் தொழில் முனைவும் புதுமையும் என்ற தலைப்பில் நவீன கருத்தரங்கம் நடந்தது.

சிறு, குறு நடுத்தரத் தொழில்கள் அமைச்சகமும் கல்லூரியின் தொழில்முனைவு மேம்பாட்டுப் பயிற்சித் துறையும் இணந்து நடத்தினர்.

கல்லூரி செயலர் சிவக்குமார் தலைமை தாங்கினார். முதல்வர் பூமாதேவி முன்னிலை வகித்தார். பாலமுருகன் டிரேடர்ஸ்சின் மேலாண் இயக்குநர் அகரமுதல்வன் மாணவிகளுக்கு எதிர்கால தொழில் முனைவு குறித்து பேசினார்.

கணினிப் பயன்பாட்டியல் துறை பேராசிரியர் சரண்யா நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தார். மூன்றாமாண்டு மாணவிகள், முதுகலை பட்ட மாணவிகளும் கருத்தரங்கில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.






      Dinamalar
      Follow us