sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஆற்று திருவிழா காரணமாக பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் ரத்து சீனியர் எஸ்.பி., கலைவாணன் தகவல்

/

ஆற்று திருவிழா காரணமாக பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் ரத்து சீனியர் எஸ்.பி., கலைவாணன் தகவல்

ஆற்று திருவிழா காரணமாக பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் ரத்து சீனியர் எஸ்.பி., கலைவாணன் தகவல்

ஆற்று திருவிழா காரணமாக பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் ரத்து சீனியர் எஸ்.பி., கலைவாணன் தகவல்


ADDED : ஜன 18, 2025 06:48 AM

Google News

ADDED : ஜன 18, 2025 06:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : ஆற்று திருவிழா காரணமாக இன்று நடக்க இருந்த போலீஸ் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

புதுச்சேரியில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் போலீஸ் நிலையங்களில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நடத்த டி.ஜி.பி., உத்தரவிட்டார். அதன்படி, கடந்த 3 மாதங்களாக குறைதீர்வு கூட்டம் நடந்து வருகிறது.

டி.ஐ.ஜி., சீனியர் எஸ்.பி.க்கள், எஸ்.பி.,க்கள் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டு வருகின்றனர்.

ஆற்று திருவிழா காரணமாக இன்று 18ம் தேதி நடக்க இருந்த பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் ரத்து செய்யப்படுவதாகவும், அடுத்த வாரம் குறைதீர்வு கூட்டம் நடக்கும் என, சீனியர் எஸ்.பி., கலைவாணன் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us