sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சட்டசபை காவலர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா 

/

சட்டசபை காவலர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா 

சட்டசபை காவலர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா 

சட்டசபை காவலர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா 


ADDED : ஜன 03, 2025 01:51 AM

Google News

ADDED : ஜன 03, 2025 01:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பணி ஓய்வு பெற்ற சட்டசபை காவலர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

புதுச்சேரி சட்டசபை செயலகத்தில் சபை காவலர்கள் ராமலிங்கம் சங்கர், விசுவநாதன் ஆகியோர் பணிநிறைவுப் பெற்றனர்.

அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா சட்டசபையின் செயலர் தயாளன் தலைமையில் நடந்தது.

சட்டசபை விவாத பதிவாளர் அலமேலு, கண்காணிப்பாளர்கள் முருகன், சுகுமாரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

சட்டசபையில் மூவரின் சேவைகளும் நினைவு கூறப்பட்டது.

சட்டசபையின் செயலர் தயாளன் நினைவு பரிசினை வழங்கினார். நிகழ்ச்சியில் சட்டசபை காவலர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us