sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாலியல் தொல்லை: ஊழியர் கைது

 பாலியல் தொல்லை: ஊழியர் கைது

 பாலியல் தொல்லை: ஊழியர் கைது


ADDED : ஏப் 26, 2026 08:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 26, 2026 08:50 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பெண் செக்யூரிட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி பகுதியை சேர்ந்தவர் 37 வயது பெண். செக்யூரிட்டி பணி செய்யும் இவருக்கு, பிள்ளைத்தோட்டம் பகுதியை சேர்ந்த அரசு மருத்துவமனையில் ஊழியராக பணி செய்யும் பாரதிதாசன், 36; என்பவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்.

இதுகுறித்து, அப்பெண் கொடுத்த புகாரின் பேரில், டி.நகர்., போலீசார் வழக்குப் பதிந்து, பாரதிதாசனை நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us