sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/உடல்நிலை பாதித்த பெண் தற்கொலை

உடல்நிலை பாதித்த பெண் தற்கொலை

உடல்நிலை பாதித்த பெண் தற்கொலை


ADDED : பிப் 20, 2024 11:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2024 11:31 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

காரைக்கால் : காரைக்காலில் உடல்நிலை பாதிக்கப்பட்ட பெண் துாக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

காரைக்கால், தியாகராஜர் தெருவை சேர்ந்தவர் நாச்சியப்பன்; ஹோட்டலில் வேலை செய்கிறார். இவரது தாய் மீனாட்சி, 63; வயல்கரை வீதியில் தனியாக வசித்தார். இவர், கால் மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தார்.

நேற்று முன்தினம் மீனாட்சிக்கு வயிற்றுபோக்கு ஏற்பட்டதால் அவருக்கு நாச்சியப்பன் மருந்து கொடுத்துவிட்டு வீட்டிற்கு வந்தார்.

பின், மீனாட்சியை தொடர்புகொண்டபோது அவர் மொபைல் போனை எடுக்கவில்லை. அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது, மீனாட்சி துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. புகாரின் பேரில், நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us