sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

போலீசாருக்கு திறன் மேம்பாட்டு தேர்வு

/

போலீசாருக்கு திறன் மேம்பாட்டு தேர்வு

போலீசாருக்கு திறன் மேம்பாட்டு தேர்வு

போலீசாருக்கு திறன் மேம்பாட்டு தேர்வு


ADDED : ஆக 10, 2025 08:45 AM

Google News

ADDED : ஆக 10, 2025 08:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கனுார் : காட்டேரிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து போலீசாருக்கான திறன்மேம்பாட்டு தேர்வு நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.

மத்திய அரசு கடந்த ஆண்டு புதிதாக மூன்று குற்றவியல் நடைமுறை சட்டங்களை அமல்படுத்தியது. இந்த சட்டங்களின் நன்மைகள், குற்றத்திற்கான வழக்குப் பிரிவுகள், அதற்கான தண்டனை விவரங்கள் குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படும் வகையில் போலீசார் மூலம் பல்வேறு விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், புதிய சட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில், காட்டேரிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீசாருக்கான திறன் மேம்பாட்டு தேர்வு நேற்று நடந்தது.

நிகழ்ச்சிக்கு, திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் முன்னிலை வகித்தனர். இதில், காட்டேரிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் தலைமை காவலர்கள் உட்பட 20க்கும் மேற்பட்ட போலீசார் தேர்வு எழுதினர்.

தேர்வில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற போலீசாருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், சீனியர் கிரேடு சப் இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us