sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மகன் மாயம் தந்தை புகார்

மகன் மாயம் தந்தை புகார்

மகன் மாயம் தந்தை புகார்


ADDED : அக் 05, 2024 04:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 05, 2024 04:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி, : கல்லுாரிக்கு தேர்வு எழுத சென்ற மகனை காணவில்லை என தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.

புதுச்சேரி எல்லையம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் விக்டர் மகன் யோகேஷ், 22. இவர் வீட்டில் இருந்து நேற்று காலை கிளம்பி, வேல்ராம்பட்டு பகுதியில் உள்ள தனியார் கல்லுாரிக்கு தேர்வு எழுத சென்றார்.

மாலை வரை அவர் வீட்டுக்கு வராததால், சந்தேகமடைந்த, அவரது தந்தை, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து, விக்டர் முதலியார்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us