sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 ஸ்ரீமத் பாகவத புராண உபன்யாச நிகழ்ச்சி

/

 ஸ்ரீமத் பாகவத புராண உபன்யாச நிகழ்ச்சி

 ஸ்ரீமத் பாகவத புராண உபன்யாச நிகழ்ச்சி

 ஸ்ரீமத் பாகவத புராண உபன்யாச நிகழ்ச்சி


ADDED : டிச 30, 2025 05:39 AM

Google News

ADDED : டிச 30, 2025 05:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: எல்லைபிள்ளைச்சாவடி சாரதாம்பாள் கோவிலில் 4ம் நாள் உபன்யாசம் நேற்று நடந்தது.

புதுச்சேரி எல்லைபிள்ளைச் சாவடி சாரதாம்பாள் கோவிலில் தென்திருப்பேரை அரவிந்த லோசனன் சுவாமியின் ஸ்ரீமத் பாகவத புராண உபன்யாசம் நடைபெறுகிறது. அதில் நான்காம் நாளான நேற்று கஜேந்திர மோக் ஷ வைபவம், மத்ஸ்யா அவதாரம், கூர்மாவதாரம், வாமன அவதாரம், கிருஷ்ணா அவதாரங்கள் குறித்து உபன்யாசம் நிகழ்த்தினார். இதில் பலர் கலந்துகொண்டு கேட்டு பயன்பெற்றனர்.






      Dinamalar
      Follow us