sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு எழுதுபொருட்கள் வழங்கும் விழா

/

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு எழுதுபொருட்கள் வழங்கும் விழா

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு எழுதுபொருட்கள் வழங்கும் விழா

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு எழுதுபொருட்கள் வழங்கும் விழா


ADDED : பிப் 19, 2024 04:48 AM

Google News

ADDED : பிப் 19, 2024 04:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கனுார்: புதுச்சேரி வெற்றித் தமிழர் பேரவை சார்பில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எழுதுபொருட்கள் வழங்கும் விழா நடந்தது.

வாதானுார் அன்னை சாரதா தேவி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் வெற்றித் தமிழர் பேரவை அமைப்பாளர் வழக்கறிஞர்கோவிந்தராசு நோக்கவுரையாற்றினார்.

பள்ளி தலைமை ஆசிரியர் வீரைய்யன் தலைமை தாங்கினார். ஆசிரியர் பாலகுமார் வரவேற்றார். பேராசிரியர் ரவிக்குமார், முனைவர் கனகராசு, ஆளவந்தார், சித்தன், கவிஞர் குமாரவேலு ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

இதில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் 50க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு எழுதுபொருட்கள், சான்றிதழ் எடுத்துச் செல்லும் பைல் (கோப்பு) வழங்கப்பட்டது.

விழாவில் பள்ளியின் ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வெற்றித் தமிழர் பேரவை நிர்வாகிகள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us