sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கோரி போராட்டம்

/

உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கோரி போராட்டம்

உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கோரி போராட்டம்

உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கோரி போராட்டம்


ADDED : நவ 13, 2024 07:04 AM

Google News

ADDED : நவ 13, 2024 07:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வலியுறுத்தி இறுதி கட்ட போராட்டம் நடந்தது.

புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கோரி 8 கட்ட போராட்டங்கள் நடத்த முடிவ செய்யப்பட்டு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகங்கள் எதிரில் 7 கட்டங்களாக போராட்டங்கள் நடத்தப்பட்டது.

இறுதி கட்டமாக சுதேசி மில் அருகே நேற்று நடந்த போராட்டத்திற்கு கழகத் தலைவர் ராமதாஸ் தலைமை தாங்கினார். சேர்மன் வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். பொது செயலாளர் ராஜன் வரவேற்றார்.

செயலாளர் மோகனசுந்தரம், துணைத் தலைவர் நித்தியானந்தன், செயலாளர் ரவிக்குமார், இணை செயலாளர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்த கொண்டனர். முன்னதாக கடலுார் சாலையில் உள்ள சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us