sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மாணவர் தற்கொலை போலீசார் விசாரணை

/

மாணவர் தற்கொலை போலீசார் விசாரணை

மாணவர் தற்கொலை போலீசார் விசாரணை

மாணவர் தற்கொலை போலீசார் விசாரணை


ADDED : செப் 23, 2024 04:44 AM

Google News

ADDED : செப் 23, 2024 04:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : கல்லுாரியை மாற்றி சேர்த்ததால் மனமுடைந்த மாணவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

முத்திரப்பாளையம் காந்தித்திருநல்லுார், வள்ளலார் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகன் பொற்செல்வன், 20. இவர் சேதாரப்பட்டு பகுதியில் உள்ள தனியார் கல்லுாரியில் பயின்றார்.

இவருக்கு படிப்பு சரியாக வராததால் அவரது தந்தை, அங்கிருந்து மூலக்குளத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் சேர்த்தார். அதிலிருந்து மன உளைச்சலில் இருந்த பொற்செல்வன் நேற்று முன்தினம் வீட்டில் உள்ள அவரது அறை மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us