sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி


ADDED : மார் 19, 2024 05:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2024 05:31 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர்: மணப்பட்டு அரசு நடுநிலைப்பள்ளியில், வரும் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.

பேரணியை, பள்ளி தலைமையாசிரியர் அரிவரதன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியில், ஆசிரியர்கள், மாணவர்கள், பள்ளி கல்வி மேலாண்மை குழுவினர், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 'அரசு பள்ளி ஆனந்த பள்ளி', 'அரசு பள்ளியில் சேர்த்திடுவோம் ஆனந்தமாய் கல்வி கற்றிடுவோம்' போன்ற விழிப்புணர்வு வாசகங்களை கோஷமிட்டு, மணப்பட்டு, மூர்த்திக்குப்பம், புதுக்குப்பம் ஆகிய கிராமங்களில் வீடு வீடாக சென்று, அரசு பள்ளியின் சிறப்புகள் குறித்து எடுத்து கூறி, மாணவர்கள் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

ஏற்பாடுகளை, ஆசிரியர்கள் ஜெயசெல்வி, விவேகானந்தன், கலைச்செல்வி, ஏகதேவி, சுமதிராகவன், சுஜித், ஜெயந், அலெக்ஸ், மஞ்சு, மதிவதனி, இந்திரா, பானுபிரியா, ரவினா, பிருந்தா மற்றும் பள்ளி ஊழியர்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us