sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பாகூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் திடீர் பரபரப்பு

/

பாகூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் திடீர் பரபரப்பு

பாகூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் திடீர் பரபரப்பு

பாகூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் திடீர் பரபரப்பு


ADDED : நவ 06, 2024 07:05 AM

Google News

ADDED : நவ 06, 2024 07:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர் : பாகூரில் சாலையோர ஆக்கிரமிப்புகள் ஜே.சி.பி., மூலமாக இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.

புதுச்சேரி நகரம் மற்றும் கிராமப்புறங்களில் சாலையோர ஆக்கிரமிப்புகள், பொது இடங்களில், மக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள பேனர்கள், கட் அவுட்கள் கலெக்டர் உத்தரவின் பேரில் அகற்றப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பாகூரில் நேற்று சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்தது.

பாகூர் தாசில்தார் கோபாலக்கிருஷ்ணன் தலைமையில், கொம்யூன் பஞ்சாயத்து, பொதுப்பணித்துறை ஊழியர்கள் போலீசார் பாதுகாப்புடன், பாகூர் பூலோக மாரியம்மன் கோவில் அருகில் இருந்து துவங்கி கன்னியக்கோவில் வீதியில் சாலையோர கடைகள், படிக்கட்டுகள், தடுப்பு கட்டைகளை ஜே.சி.பி., வாகனம் மூலமாக இடித்து அப்புறப்படுத்தினர்.

இதனால், பாகூரில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.






      Dinamalar
      Follow us