sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

உழவர்கரை தொகுதியில் கரும்பு வழங்கல்

/

உழவர்கரை தொகுதியில் கரும்பு வழங்கல்

உழவர்கரை தொகுதியில் கரும்பு வழங்கல்

உழவர்கரை தொகுதியில் கரும்பு வழங்கல்


ADDED : ஜன 12, 2025 06:42 AM

Google News

ADDED : ஜன 12, 2025 06:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : உழவர்கரை தொகுதி மக்களுக்கு கரும்பு வழங்கும் பணியை என்.ஆர்.காங்., பிரமுகர் டாக்டர் நாராயணசாமி கேசவன் துவக்கி வைத்தார்.

உழவர்கரை தொகுதியில் மணக்குள விநாயகர் கல்விக் குழும செயலரும், என்.ஆர்.காங்., பிரமுகருமான டாக்டர் நாராயணசாமி கேசவன், தமிழர் பாரம்பரிய பண்டிகையை போற்றும் வகையில், தொகுதியில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் கரும்பு வழங்கி, பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.

முன்னதாக பாவாணர் நகரில் உள்ள ஜலகண்ட முத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. நிகழ்ச்சியில், ஊர் முக்கியஸ்தர்கள், என்.ஆர்.காங்., பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us