sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் தற்கொலை

/

சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் தற்கொலை

சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் தற்கொலை

சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் தற்கொலை


ADDED : மார் 17, 2024 05:27 AM

Google News

ADDED : மார் 17, 2024 05:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: ஷேர் மார்க்கெட்டில் பணம் செலுத்தி நஷ்டம் ஏற்பட்டதால், சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி ரெயின்போ நகர், 7 வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் சிவப்பிரகாசம், 41; இளங்கோ நகரில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்தார். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

சிவப்பிரகாசம் ஷேர் மார்க்கெட்டில் பணம் செலுத்தி தொழில் செய்து வந்துள்ளார். அதில், நஷ்டம் ஏற்பட்டு, பணத்தை இழந்ததால், மனமுடைந்து காணப்பட்டார்.

நேற்று மாலை வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொாண்டார். புகாரின் பேரில், பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us