/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தோட்டக்கலை இடுபொருட்கள் வழங்கல்
/
தோட்டக்கலை இடுபொருட்கள் வழங்கல்
ADDED : செப் 30, 2025 07:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, தோட்டக்கலை பிரிவு சார்பில், இடுபொருட்கள் வழங்கப்பட்டது.
என் வீடு, என் நலம் திட்டத்தின் மூலம், 150 குழுக்களின், பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு தவரவியல் பூங்காவில், ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள தோட்டக்கலை இடுபொருட்கள், நுாறு சதவீத மானியத்தில் நேற்று வழங்கப்பட்டது. தொடர்ந்து, சேதராப்பட்டு பகுதியை சேர்ந்த பயனாளிகளுக்கு, இடுபொருட்கள் வழங்கப்பட்டது.