sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

டி-20 கிரிக்கெட் அரையிறுதி லீக் அன்னை ராணி அணி வெற்றி

/

டி-20 கிரிக்கெட் அரையிறுதி லீக் அன்னை ராணி அணி வெற்றி

டி-20 கிரிக்கெட் அரையிறுதி லீக் அன்னை ராணி அணி வெற்றி

டி-20 கிரிக்கெட் அரையிறுதி லீக் அன்னை ராணி அணி வெற்றி


ADDED : பிப் 07, 2024 04:14 AM

Google News

ADDED : பிப் 07, 2024 04:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரியில் நடக்கும், டி-20 கிரிக்கெட் மூன்றாவது அரையிறுதி லீக் போட்டியில், அன்னை ராணி கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது.

புதுச்சேரி யூனியன் கிரிக்கெட் அகாடமி அண்ட் அசோசியேஷன் நடத்தும், டி-20 கிரிக்கெட் 'லீக் கம் நாக்கவுட்' போட்டி, லாஸ்பேட்டை மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், 32 கிரிக்கெட் கிளப் அணிகள் பங்கேற்கின்றன.

சமீபத்தில் மூன்றாவது அரையிறுதி லீக் போட்டியில், சோழன் மற்றும் அன்னை ராணி கிரிக்கெட் அணிகள் மோதின.

முதலில் ஆடிய சோழன் அணி, 20 ஓவர்களில், 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சுரேஷ் - 31; பாரத் - 36; சந்தோஷ் - 28 ரன்கள் எடுத்தனர். கணேஷ், 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்து ஆடிய அன்னை ராணி அணி, 15 ஓவர்களில், 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 169 ரன்கள் எடுத்து, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. அந்த அணியின் தினேஷ் - 51; மோகன் - 40; சிவா - 45; கணேஷ் -20 ரன்கள் எடுத்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை கமிட்டி சேர்மன் சந்திரசேகரன், நிர்வாகிகள் ஜில்பர்ட், பார்த்திபன், கணேஷ், அரவிந்த் ஆகியோர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us