sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

உழவர்கரை நகராட்சியில் இன்று வரி வசூல் முகாம்

/

உழவர்கரை நகராட்சியில் இன்று வரி வசூல் முகாம்

உழவர்கரை நகராட்சியில் இன்று வரி வசூல் முகாம்

உழவர்கரை நகராட்சியில் இன்று வரி வசூல் முகாம்


ADDED : பிப் 09, 2025 06:11 AM

Google News

ADDED : பிப் 09, 2025 06:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: உழவர்கரை நகராட்சி சார்பில், வீட்டு வரி உள்ளிட்ட வரி வசூல் சிறப்பு முகாம் இன்று நடக்கிறது.

இதுகுறித்து, உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:

உழவர்கரை நகராட்சி சார்பில், வீட்டு வரி, சொத்து வரி மற்றும் சேவை வரி வசூல் சிறப்பு முகாம், ரெயின்போ நகர், சத்யா சிறப்பு பள்ளியில், இன்று காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, ரெயின்போ நகர், கிருஷ்ணா நகர், எழில் நகர், வசந்த் நகர், செந்தாமரை நகர் மற்றும் இதர வார்டுகளில் உள்ள நிலுவைதாரர்கள் 2024-25ம் ஆண்டிற்கான வரிகளை செலுத்தலாம்.

அதே போல, தட்டாஞ்சாவடி வி.வி.பி.நகர், வீட்டு வரி வசூல் மையத்தில், காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளில் உள்ளவர்கள் வீட்டு வரி, சொத்து வரி, சேவை வரி நிலுவை தாரர்கள் 2024-25ம் ஆண்டு வரையிலான காலத்திற்கு செலுத்தி,வட்டி மற்றும் ஜப்தி நடவடிக்கையை தவிர்த்து கொள்ள வேண்டும்.

மேலும், வரிகளை, ஆன்லைன் மூலம், igrams.py.gov.in என்ற முகவரியிலும், டெபிட், கிரெடிட் கார்டு மூலம் செலுத்தலாம்.






      Dinamalar
      Follow us