sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

இளம்பெண் சாவு: போலீஸ் விசாரணை

/

இளம்பெண் சாவு: போலீஸ் விசாரணை

இளம்பெண் சாவு: போலீஸ் விசாரணை

இளம்பெண் சாவு: போலீஸ் விசாரணை


ADDED : பிப் 02, 2024 03:46 AM

Google News

ADDED : பிப் 02, 2024 03:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: உழவர்கரை டைமன் நகரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மகள் பவித்தரலட்சுமி, 27. இவரை கடந்த 2022ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் திருமணம் செய்து கொடுத்தனர்.

கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பவித்தரலட்சுமி, கடந்த ஆறு மாதங்களாக தாய் வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை பவித்தரலட்சுமிக்கு வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உறவினர்கள் அவரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தார்.

புகாரின் பேரில் ரெட்டியார்பளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us