sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கஞ்சா விற்பனை வாலிபர் கைது 

/

கஞ்சா விற்பனை வாலிபர் கைது 

கஞ்சா விற்பனை வாலிபர் கைது 

கஞ்சா விற்பனை வாலிபர் கைது 


ADDED : செப் 23, 2024 05:24 AM

Google News

ADDED : செப் 23, 2024 05:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : அரும்பார்த்தபுரத்தில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ரெட்டியார்பாளையம் சப்இன்ஸ்பெக்டர் கலையரசன் தலைமையிலான போலீசார் நேற்று மதியம் ரோந்து சென்றனர். அரும்பார்த்தபுரம், வி.ஐ.பி., நகர், முதல் குறுக்கு தெருவில் சந்தேகத்திற்குரிய வகையில் நின்றிருந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

அரும்பார்த்தபுரம், புது வீதியைச் சேர்ந்த செல்வம் மகன் பிரசாந்த், 22, என்பதும், சோதனையில், அவர் 4 சிறிய பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் 28 கிராம் கஞ்சா மறைத்து வைத்திருந்ததும் தெரிய வந்தது. பிரசாந்தை கைது செய்த போலீசார், கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us