sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கேம் விளையாடிய வாலிபர் தற்கொலை

/

கேம் விளையாடிய வாலிபர் தற்கொலை

கேம் விளையாடிய வாலிபர் தற்கொலை

கேம் விளையாடிய வாலிபர் தற்கொலை


ADDED : ஜன 07, 2025 05:47 AM

Google News

ADDED : ஜன 07, 2025 05:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: ஆன்லைன் மூலம் கேம் விளையாடி மனமுடைந்த வாலிபர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அரியாங்குப்பம் அடுத்த மணவெளி தேர் மூட்டி வீதியை சேர்ந்தவர் முருகன்.

இவரது மகன் சத்தியபாபு, 29, இவர், ஆன்லைனில், மொபைலில், நண்பர்களுடன் கேம் விளையாடி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்,அவர் மனஉளைச்சலில் இருந்து வந்தார்.

நேற்று முன்தினம் வீட்டில் துாக்குப்போட்டுக் கொண்டார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை, மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து,விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us