sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பதவி உயர்வு பெற்ற பொறியாளர்கள் முதல்வர், அமைச்சருக்கு நன்றி

/

பதவி உயர்வு பெற்ற பொறியாளர்கள் முதல்வர், அமைச்சருக்கு நன்றி

பதவி உயர்வு பெற்ற பொறியாளர்கள் முதல்வர், அமைச்சருக்கு நன்றி

பதவி உயர்வு பெற்ற பொறியாளர்கள் முதல்வர், அமைச்சருக்கு நன்றி


ADDED : பிப் 17, 2024 04:57 AM

Google News

ADDED : பிப் 17, 2024 04:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : பதவி உயர்வு பெற்ற பொதுப்பணித் துறை உதவி பொறியாளர்கள் சட்டசபையில் அமைச்சர் லட்சுமிநாராயணனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

புதுச்சேரி பொதுப்பணித் துறையில் காலியாக உள்ள பொறியாளர் பணி இடங்களை நிரப்பநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதேபோல் பதவி உயர்வு அளிக்கும் பணிகளும் பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் உத்தரவின்பேரில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதன் ஒரு பகுதியாக, நான்கு உதவி பொறியாளர்கள், பொறுப்பு அடிப்படையில் செயற்பொறியாளர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உதவி பொறியாளர்கள், சீனிவாசன் பொதுப்பணித் துறை கட்டடம் மற்றும் சாலை வடக்கு கோட்டத்திற்கும், ஜின்னி சாரா ஜேக்கப் பொதுப்பணித் துறை திட்ட பிரிவிக்கும்,பக்தவச்சலம் பாட்கோ நிறுவனத்திற்கும்,வாசு பொது சுகாதார கோட்டத்திற்கு செயற் பொறியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பதவி உயர்வு பெற்ற பொதுப்பணித் துறை உதவி பொறியாளர்கள் சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமிநாராயணனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றதோடு, நன்றி தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us