sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மகாளய அமாவாசையொட்டி கடற்கரையில் தர்ப்பணம்

/

மகாளய அமாவாசையொட்டி கடற்கரையில் தர்ப்பணம்

மகாளய அமாவாசையொட்டி கடற்கரையில் தர்ப்பணம்

மகாளய அமாவாசையொட்டி கடற்கரையில் தர்ப்பணம்


ADDED : செப் 21, 2025 11:21 PM

Google News

ADDED : செப் 21, 2025 11:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: மகாளய அமாவாசை தினத்தில், புதுச்சேரி கடற்கரையில்,முன்னோர்களுக்கு ஏராளமானோர் தர்ப்பணம் செய்து, வழிபட்டனர்.

புரட்டாசி மாதத்தில், வரும் மகாளய அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது ஐதீகமாக இருந்து வருகிறது. நேற்று மகாளய அமாவாசை தினத்தையொட்டி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க, புதுச்சேரி கடற்கரை, காந்தி சிலை அருகில், ஏராளமானோர் குவிந்தனர்.

பொதுமக்கள் காலையிலேயே வந்து, கடலிலில்புனித நீராடினர். தொடர்ந்து, கடற்கரையில், பூ, பழங்கள், காய்கறிகளை வைத்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பெண்கள் பலரும் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

அதே போன்று, வீராம்பட்டினம்,புதுக்குப்பம், நல்லவாடு ஆகிய கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் கடலில் நீராடி முன்னார்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.






      Dinamalar
      Follow us