sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மகன் இறந்த வேதனை: தந்தை தற்கொலை

/

மகன் இறந்த வேதனை: தந்தை தற்கொலை

மகன் இறந்த வேதனை: தந்தை தற்கொலை

மகன் இறந்த வேதனை: தந்தை தற்கொலை


ADDED : அக் 17, 2024 04:46 AM

Google News

ADDED : அக் 17, 2024 04:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: மகன் இறந்த துக்கத்தில் தந்தை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வில்லியனுார் அடுத்த கூடப்பாக்கம் தேரடி வீதியைச் சேர்ந்தவர் பாபு, 52; கார் டிரைவர்.

இவருடைய இளைய மகன் விஷ்ணுகுமார், 19. இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.

அதிலிருந்து மன வருத்தத்தில் இருந்த பாபு, குடிப்பழக்கத்திற்கு ஆளானார். நேற்று முன்தினம் மாலை வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது மனைவி பார்வதி கொடுத்த புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us