sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பீடி நெருப்பு தீ பிடித்து கொத்தனார் பலி

/

பீடி நெருப்பு தீ பிடித்து கொத்தனார் பலி

பீடி நெருப்பு தீ பிடித்து கொத்தனார் பலி

பீடி நெருப்பு தீ பிடித்து கொத்தனார் பலி


ADDED : ஜன 03, 2024 12:33 AM

Google News

ADDED : ஜன 03, 2024 12:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : பீடி நெருப்பால் தீ பிடித்து எரிந்து கொத்தனார் பரிதாபமாக இறந்தார்.

கருவடிக்குப்பம், மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் பாலதண்டாயுதம், 60; கொத்தனார். இவர் கடந்த 18 ம் தேதி இரவு 12:00 மணியளவில், குடித்துவிட்டு, துாங்கினார். அப்போது அவர் பிடித்த பீடியின் நெருப்பு போர்வையில் பட்டு தீப்பிடித்தது.

இதில் அவர் உடல் முழுதும் தீப்பிடித்து எரிந்தது.

அவரின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி பாலதண்டாயுதம் நேற்று முன்தினம் இறந்தார். லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us