sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாற்றுத்திறனாளி பெண் மாயம்

 மாற்றுத்திறனாளி பெண் மாயம்

 மாற்றுத்திறனாளி பெண் மாயம்


ADDED : மே 29, 2026 05:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 29, 2026 05:37 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மாற்றுத்திறனாளி பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருபுவனைபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி, 59; மாற்றுத்திறனாளி. இவர் அடிக்கடி வீட்டை விட்டு வெளியே சென்று மீண்டும் வீட்டிற்கு வந்துவிடுவார். கடந்த 22ம் தேதி இரவு 9:30 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை.

இவரை உறவினர்கள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மகன் பரசுராமன் கொடுத்த புகாரின் பேரில், திருபுவனை போலீசார் வழக் குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us