sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மாயமான சிறுமிகள் வீடு திரும்பினர்

/

மாயமான சிறுமிகள் வீடு திரும்பினர்

மாயமான சிறுமிகள் வீடு திரும்பினர்

மாயமான சிறுமிகள் வீடு திரும்பினர்


ADDED : ஏப் 05, 2025 04:19 AM

Google News

ADDED : ஏப் 05, 2025 04:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி, சோலை நகரை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் 9ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2ம் தேதி, வீட்டின் அருகே தனது தோழியுடன், விளைாடிய போது, இருவரும் மாயமாகினர். அவர்களின் பெற் றோர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து, பெற்றோர்கள், சோலை நகர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். அன்று இரவு இரு சிறுமிகளும் வீடு திரும்பினர். அவர்களுடன் பெற்றோர் போலீஸ் ஸ்டேஷன் சென்றனர்.

விசாரணையில், தோழியுடன், சிறுமி கடற்கரைக்கு சென்றது தெரிய வந்தது. பெற்றோரிடம் சொல்லாமல் வெளியில் செல்ல கூடாது என போலீசார் அறிவுரை கூறி, சிறுமிகளை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us